மின்னல் தாக்கி நான்கு குழந்தைகளின் தாய் ஒருவர் பலி

ByEditor 2

Apr 21, 2025

மின்னல் தாக்கி நான்கு குழந்தைகளின் தாய் ஒருவர் (வயது 38) உயிரிழந்தார். இந்த சம்பவம், மொனராகலை குடா ஓயா பொலிஸ் பிரிவின் மகாயாய பகுதியில் கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

​​அவள் வீட்டிற்கு அருகிலுள்ள விவசாய நிலத்தில் கொட்டும் மழையில் அன்று மாலை 5 மணியளவில் வேலை செய்து கொண்டிருந்தாள்.

மின்னல் தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் மரணமடைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *