மின்னல் தொடர்பில் எச்சரிக்கை
நாட்டின் பல மாவட்டங்களுக்கு மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, கிழக்கு, ஊவா, மத்திய, வட-மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், குருநாகல், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று…
5, 6 திகதிகளில் வாகன வரிப் பத்திர சேவை மூடப்படும்
கிழக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டு வருகிற வாகன வருமான வரிப் பத்திரம் வழங்கும் கருமபீட சேவை செயற்பாடுகள் இம்மாதம் 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெறமாட்டாது என்று கிழக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள மாகாண…
மருதானை – புறகோட்டை இடையில் ரயில் தடம்புரள்வு
மருதானை – கொழும்பு புறகோட்டைக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, பிரதான ரயில் பாதையில் அலுவலக ரயில் உட்பட பல ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாகவும் ரயில்வே துறையின் உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மே தினத்தன்று கொழும்பில் விசேட பாதுகாப்பு
உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள பேரணிகளுக்காக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து திட்டமொன்றை இலங்கை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இலங்கை வாகன வாடகை கொழும்பு நகரில் 15 இடங்களில் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் நினைவேந்தல்கள் நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 15 இடங்களில்…
மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்திற்கு பூட்டு
கொழும்பு 05, எல்விடிகல மாவத்தையில் அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையமாக பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தலுக்கு முந்தைய நாளான மே 5 ஆம் திகதி மற்றும் தேர்தல் தினமான மே…
க்ளோரின் கசிவால் நால்வர் பாதிப்பு
பசறை நகரில் நீர் சுத்திகரிப்புக்காக பயன்படுத்தப்படும் க்ளோரின் சிலிண்டரில் ஏற்பட்ட திடீர் கசிவைத் தொடர்ந்து நான்கு பேர் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த வைத்தியசாலையில் இருந்த அனைத்து உள்நோயாளிகள் வார்டுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிலிருந்த, 14…
மின்னுயர்த்தி (Lift) இடிந்து விழுந்ததில் இளைஞர் பலி
காலி, பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள கட்டிடத்தின் மின்னுயர்த்தி (Lift) இடிந்து விழுந்ததில் குறித்த வணிக வளாகத்தில் பணிபுரிந்த இளைஞன், பலத்த காயமடைந்து காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் செவ்வாய்க்கிழமை (29) உயிரிழந்துள்ளார். அக்மீமன பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய…
இரு கழுத்துகளை அறுத்த தந்தை
தன்னுடைய 12 வயதான மகளின் கழுத்தை அறுத்த, அவருடைய தந்தை, தனது கழுத்தையும் அறுத்து கொண்ட சம்பவம், தியத்தலாவ, கொஸ்லாந்த பெட்டிக்கல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டில் பணிப்பெண்ணாக பணிபுரியும் தன்னுடைய மனைவிக்கு தொலைபேசி அழைப்பை எடுத்தபோது, இருவருக்கும் இடையில், கடுமையான வாய்த்தர்க்கம்…
“குட்டி தேர்தலுக்கு விடுமுறை கொடுங்கள்”
எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்வாக்களிக்கும் வகையில், தனியார் துறை ஊழியர்களுக்குத் தேவையான விடுப்பு வழங்குமாறு தேர்தல் ஆணையம் முதலாளிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தின் பிரிவு 84A (1) இன் படி, இந்த விடுப்பு ஊழியர்களுக்கு…
பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய பரிசோதனைகள்
இன்றைய காலத்தில் பெண்கள் அவசியமாக செய்து கொள்ள வேண்டிய பரிசோதனைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய வாழ்க்கை முடியில், பெண்கள் வேலை மற்றும் குடும்பத்தை சமநிலைப்படுத்தி வாழ்ந்து வருகின்றனர். ஒரு வயதுக்கு அடுத்து தங்களது உடல்நலனில் கவனம் செலுத்துவதற்கு மறந்துவிடுகின்றனர்.…