இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களை நோக்கி யேமன் ஆயுதப்படைகள் தாக்குதல் – காசா தாக்குதலை நிறுத்தும்வரை தொடருமெனவும் அறிவிப்பு
யேமன் ஆயுதப்படைகள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளை நோக்கி, பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவுவதை உறுதிசெய்துள்ளன. காசாவிற்கு எதிரான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு நிறுத்தப்படும் வரை, மேலும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்துவதில் தொடர்ந்து உறுதியளிக்கிறது எனவும், யேமன் ஆயுதப் படைகளின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெறுமதி சேர் வரியில் மாற்றம்
பெறுமதி சேர் வரி விகிதத்தை (வெட் வாி) 01.01.2024 முதல் 18 சதவீதமாக அதிகரிப்பதற்கான சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.2022ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் அரசாங்கத்தின்…
205 வெற்றி இலக்கு
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி இன்று (31) நடைபெறுகிறது. இந்த போட்டி கொல்கத்தாவில் பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகியது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய…
தனியார் வாடகை செயலியை பயன்படுத்திய சாரதி மீது தாக்குதல்
யாழ்ப்பாணத்தில் தனியார் வாடகை செயலி ஊடாக தனக்கு கிடைக்கப்பெற்ற சேவையை அடுத்து சேவை பெறுநரை ஏற்ற சென்ற முச்சக்கர வண்டி சாரதி மீது, தரிப்பிட சாரதிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தாக்குதலுக்கு இலக்கான சாரதி யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாணம்…
கனிய எண்ணெய் விலையில் திடீர் மாற்றம்
பலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் கொடூர ஈவிரக்கமற்ற தாக்குதல் நீடித்து வரும் நிலையில், கனிய எண்ணெய் விலை குறித்தும் நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது. உலகப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மை குறித்த நிச்சயமற்ற தன்மையால் கனிய எண்ணெய் விலை குறைந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள்…
டயான கமகேவிற்கு எதிரான மனு தள்ளுபடி
இராஜாங்க அமைச்சர் டயான கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவிழக்கச் செய்து உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பெரும்பான்மையான நீதிபதிகளின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் குறித்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாக மேன்முறையீட்டு…
வீட்டிற்குள் புகுந்த இளைஞன் 15 வயது சிறுமியை கடத்திச்சென்றான்
அனுராதபுரம் ஹெட்டுவெவ பிரதேசத்தில் 15 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் திபுல்வெவ பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். ஆனால் கடத்தப்பட்ட சிறுமி குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை…
காசாவில் இந்தக் குழந்தை பிறந்தது குற்றமா..?
காசாவில் இஸ்ரேலால் கொல்லப்பட்ட 5 மாத வயதுடைய யும்னா. குழந்தை எந்தத் தவறும் செய்யவில்லை குழந்தையை பெற்றவர்களும் எந்தத் தவறும் செய்யவில்லை பஸ்தீன மண்ணில் பிறந்தது மாத்திரமே குற்றம் அந்தக் குழந்தை சுவனத்துச் சிட்டாக பறந்து கொண்டிருக்கும் ஆனால், அநியாயமாக படுகொலை…
இப்போதுள்ள அரேபியர்கள்
இப்போதுள்ள அரேபியர்கள் ஹெலிகாப்டர் போன்றவர்கள், அது போகும் வேகத்தை விட அது போடும் சத்தம்தான் அதிகம்! முஹம்மத் அல்-மகூத் தமிழாக்கம் / imran farok
சட்டவிரோதமாக இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு விசா கிடைக்காது.
இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு விசா வழங்குவதற்கு அனுமதி இல்லை என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆதரவளிக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய கிழக்கில் மோதல்களுக்கு மத்தியில் உள்ள இலங்கையர்கள்…