இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் ரமழான் வாழ்த்து
அருளும், கருணையும், மன்னிப்பும் நிறைந்த ரமழான் மாதத்தின் வருகையை முன்னிட்டு, உங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புனித மாதத்தில், நற்செயல்கள் பரவிப் பெருகுகின்றன; பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன; இந்த மாதத்தில் இறைவனின் புனித அல்-குர்ஆன் இறக்கியருளப்பட்டதன் மாபெரும் மகிழ்ச்சி நினைவுகூரப்படுகிறது.…
காணியின் பெறுமதி அதிகரிப்பு (கொழும்பு)
கொழும்பில் காணியின் பெறுமதியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டு காலப்பகுதியில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் 7.7 சதவீதம் கொண்ட அதிகரிப்புடன் 236.8 ஆகப் பதிவாகியுள்ளது. கொழும்பு மாவட்டத்திற்கான காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியின் அனைத்துத் துணைக் குறிகாட்டிகளும் அதாவது,…
வெள்ளை மாளிகையில் சந்திக்கும் டிரம்ப் – ஜெலென்ஸ்கி
அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளப்போவதுடன் கனிமங்கள் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளார். ரஸ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக உக்ரைன் முன்னெடுத்துள்ள போரிற்கு அமெரிக்காவின் ஆதரவை தொடர்ந்தும் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் உக்ரைன் தொடர்ந்தும்…
புதையல் தோண்டிய ஐவர் கைது (மிஹிந்தலை)
அநுராதபுரம் – மிஹிந்தலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மரதன்கல்ல கறடிக்குளம பகுதியில் புதையல் தோண்டியதாக கூறப்படும் ஐந்து சந்தேக நபர்கள் அநுராதபுரம் வலய குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று வியாழக்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளனர். அநுராதபுரம் வலய குற்றத் தடுப்பு பிரிவினருக்கு…
வீழ்ச்சியடைந்த பணவீக்கம்
2025 பெப்ரவரி மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் மேலும் குறைந்துள்ளது. நுகர்வோர் பணவீக்க வீதம் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் 2025 பெப்ரவரி மாதத்தில் -4.2% ஆகக்…
இலங்கையின் ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பு
2025 ஜனவரி மாதத்தில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 1.334 பில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாகியுள்ளது. குறித்த ஏற்றுமதி வருவாய் இந்த ஆண்டிற்கான ஒரு வலுவான ஆரம்பத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், 2024 ஆம் ஆண்டின் ஜனவரி மாத வருவாயுடன் ஒப்பிடும் போது 10.3% அதிகரிப்பை…
ஹபரலுவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி
செவனகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செவனகல 10 மைல்கல் வீதியில் ஹபரலுவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். செவனகல பிரதேசத்தில் இருந்த பயணித்த மோட்டார் சைக்கிளும் அதற்கு எதிர் திசையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு…
மஹியங்கனை – ஹெட்டிபொல பிரதான வீதியில் மோதிய முச்சக்கரவண்டிகள்
மஹியங்கனை – ஹெட்டிபொல பிரதான வீதியில் வில்கமுவ சந்தியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து நேற்று வியாழக்கிழமை (27) பிற்பகல் இரண்டு முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து…
தேங்காய் விலை குறைவடையும் சாத்தியம்
இலங்கையில் மே மாதத்திற்குப் பிறகு தேங்காய் விலைகள் முந்தைய நிலைக்குத் திரும்பும் என்று தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. தேங்காய் இறக்குமதி செய்ய அனுமதி பெற்ற நிறுவனங்களின் உரிமையாளர்கள் அடுத்த சில நாட்களுக்குள் தேங்காய் இறக்குமதி நடவடிக்கைகளைத் ஆரம்பிப்பார்கள் என்றும் தெங்கு…
சற்று குறைந்த தங்கம் விலை (இந்தியா)
தங்கம் விலையானது தொடந்து ஏறிக்கொண்டே சென்ற நிலையில் இன்று சற்று குறைவடைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு பிறந்ததில் இருந்தே தங்கம் விலை வரலாறு காணாத உட்ச்சத்தை தொட்டு சாமானிய மக்கள் வாங்க முடியாத அளவிற்கு இருந்து வருகிறது. அந்தவகையில் இந்தியாவில் ஆண்டின்…