Month: April 2024

  • Home
  • எரிபொருட்களின் விலையில் மாற்றம்!

எரிபொருட்களின் விலையில் மாற்றம்!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது எரிபொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 368 ரூபாவாகும்.ஒக்டேன்…

வாகன இறக்குமதி அனுமதியை நீட்டிக்க எதிர்ப்பு!

வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிப்பத்திரத்தை வழங்கும் திட்டத்தில் வெளிப்படைத் தன்மை இல்லையென்றும், இது தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் இருப்பது தெரியவருவதாகவும், நிதி அமைச்சு, மத்திய வங்கி, இலங்கை சுங்கம் மற்றும் தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு…

அருள்மழையால் நனைந்த, ஜன்னத்துல் பகீ கப்ருஸ்தான்

மதீனா முனவ்வரா நகரில் தற்போது (29-04-2024) பலத்த மழை பெய்து வருகிறது. மஸ்ஜிதுன்னபவியின் அருகே உள்ள. ஜன்னத்துல் பகீவு கப்ருஸ்தான் முழுவதும் அல்லாஹ்வின் அருள் மழையால் மழை நீர் நிரம்பி காட்சியளிக்கிறது. இங்கு ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்…

மீண்டும் இலங்கை – இந்திய கப்பல் போக்குவரத்துசேவை ஆரம்பம்

நாகையிலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு வரும் மே 13 ஆம் திகதி முதல் மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்குகிறது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த வருடம் அக்டோபர் மாதம் 14ஆம் திகதி துவங்கியது.…

நாளொன்றுக்கு 52 கோடி ரூபாவை நாசமாக்கும் இலங்கையர்கள்

இலங்கை மக்கள் புகைபிடிப்பதற்காக நாளொன்றுக்கு 52 கோடி ரூபாவை செலவிடுவதாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் மேற்குறித்த தகவலை தெரிவித்துள்ளது. மேலும், புகைப்பழக்கம் காரணமாக நாளாந்தம் சுமார் 50 பேர் அகால மரணமடைவதாக கண்டறியப்பட்டுள்ளது.…

வீட்டிற்குள் விழுந்த மின்னல் – 2 பேர் உயிரிழப்பு

இரத்தோட்டை, வெல்காலயாய பகுதியில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று (29) மாலை பெய்த கடும் மழையின் போது மின்னல் தாக்கியதில் வீட்டுக்குள் இருந்த சகோதரனும் சகோதரியும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 12 வயது சிறுமியும் 23 வயதுடைய இளைஞனுமே மின்னல்…

இவ்வளவுதான் வாழ்க்கை, இவ்வளவுதான் உலகம்..

அறிவியலின் படி, ஒரு உடல் புதைக்கப்பட்ட பிறகு, அதாவது 24 மணி நேரம் கழித்து, மனித குடலில் பூச்சிகளின் குழு செயல்படத் தொடங்குகிறது. அவை உடலின் வழியிலிருந்து வெளியேறத் தொடங்குகின்றன. மேலும் தாங்க முடியாத துர்நாற்றத்துடன், அது அவர்களின் சகாக்களை அழைக்கிறது.…

சவூதி – ஈரான் உறவில் பெரும் முன்னேற்றம்

சவூதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையே பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது ஈரானின் அனைத்து பொருளாதார திட்டங்களையும் சவுதி ஏற்றுக்கொண்டது. பொருளாதார ஒத்துழைப்பிற்கான ஒரு வரைபடத்தை உருவாக்குவதையும், அதை செயல்படுத்துவதை விரைவுபடுத்துவதையும் வலியுறுத்தியது.

ட்ரோன்கள் பறக்க தடை! பொலிஸார் அறிவிப்பு!

அனுமதியின்றி மே தினக் கொண்டாட்டங்களை காணொளி பதிவு செய்ய ட்ரோன்களை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு ட்ரோன்களை பயன்படுத்துவதற்கு அவசியமானால் அதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துத…

தாயே குழந்தையை கொலை செய்த கொடூரம்

மஹாபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹலந்துருவ வீதி, ராகம பிரதேசத்தில் வசிக்கும் 9 மாத பெண் குழந்தையொன்று கொலை செய்யப்பட்டுள்ளது.நேற்று (28) காலை குழந்தையை யாரோ எடுத்துச் சென்றதாக குழந்தையின் தந்தை முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பின்னர், முறைப்பாட்டாளர் வசித்த வீட்டின் அருகில்…