Month: January 2025

  • Home
  • சோம்பேறித்தனத்தை விரட்டியடிக்கணுமா?

சோம்பேறித்தனத்தை விரட்டியடிக்கணுமா?

பொதுவாகவே அனைவரும் வாழ்வில் முன்னேர வேண்டும் என்றும் இலக்குகளை அடைய வேண்டும் என்றும் தான் ஆசைப்படுகின்றார்கள். ஆனால் அது அனைருக்கும் சாத்தியமாவது கிடையாது. அதற்கு மிகமுக்கிய காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்தால் பெரும்பாலான சமயங்களின் அதற்கு பதில் சோம்பேறித்தனம் என்பதாகத்தான் இருக்கும்.…

சீனாவில் புதுமையான கொடுப்பனவு

சீன கிரேன் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு ஆண்டு இறுதி ஊக்குவிப்பு பணமாக 11 மில்லியன் டொலர்களை, வழங்கியுள்ளது. இது இலங்கை ரூபாயில் 70 கோடிக்கும் அதிகமான தொகையாகும். எனினும் இந்த ஊக்குவிப்பு பணத்தை வழங்கும் போது குறித்த நிறுவனம் 15…

 புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட அம்பானி

இங்கிலாந்தின் தென் லண்டனை மையமாகக் கொண்ட சரே அல்லது ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணியின் 49வீத பங்குகளுகளை அம்பானியின் மும்பை இந்தியன்ஸ் அணி கொள்வனவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதன்படி, இங்கிலாந்தின், எட்டு அணிகளை கொண்ட ஹன்ட்ரட் (The hundred) லீக்…

மறைத்து வைக்கப்பட்ட இரத்தினக் கற்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சுமார் ஆறு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரத்தினக் கற்களை எடுத்துச் சென்ற இரண்டு இலங்கைப் பயணிகள் இன்று (31) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் தங்கள் ஆசனவாயில் மறைத்து வைக்கப்பட்டிருந்த…

பொது மக்களுக்கான அறிவிப்பு

குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸாருக்கு அறிவிக்க பொலிஸ் தலைமையகத்தினால் அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. பொலிஸாருக்கு வழங்கப்படும் தகவல்கள் குற்றவாளிகளுக்கும் சட்டவிரோத செயல்களைச் செய்பவர்களுக்கும் கிடைப்பதாக மக்களுக்கு சந்தேகம்…

இன்று நள்ளிரவு முதல் டீசல் விலை அதிகரிப்பு

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சுப்பர் டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, 313 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன்…

காணாமல் போன 15 வயது சிறுவன்

ஜனவரி 2ஆம் திகதி முதல் காணாமல் போன 15 வயது ஜாசன் மொஹம்மத் என்ற சிறுவனை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். களுத்துறை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவன் ஜனவரி மாதம் 02 ஆம் திகதியிலிருந்து…

பிரம்மாண்ட தேசிய விழாவை ஒக்டோபரில் நடத்த திட்டமிட்டுள்ளோம் – ஜனாதிபதி

இலங்கையில் உள்ள அனைத்து இனங்களின் கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள் மற்றும் விழுமியங்களை குறிக்கும் வகையில் ஒக்டோபர் மாதம் விசேட தினமொன்று அறிவிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இன்று (31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போது ஜனாதிபதி…

ஐஸ் போதைப்பொருள் கடத்திய இளைஞர்கள் நால்வர் கைது

கொழும்பிற்கும் வெல்லவாயவிற்கும் இடையில் ICE போதைப்பொருள் கடத்திய நான்கு சந்தேக நபர்களை தனமல்வில பொலிஸார் கைது செய்துள்ளனர். 20 மற்றும் 30 வயதுடைய சந்தேகநபர்கள், 1 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களை ஆசன வாயில் மறைத்து வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள்…

மீனவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று (31) உத்தரவிட்டார். இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் கடந்த…