கொழுப்பு உண்மையிலேயே இதய ஆரோக்கியத்தை பாதிக்குமா?
கொழுப்பு உண்மையிலேயே மனிதர்களுக்கு வில்லனா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கொழுப்பு சத்து பொதுவாக மனிதர்கள் பெரும்பாலான மாரடைப்பு பிரச்சனை எதிர்கொள்வதற்கு முக்கிய காரணமே கொழுப்பு என்று தான் பலரும் கூறுகின்றனர். இதனால் பலரும் கொழுப்பு என்றாலே அலறுகின்றனர். ஆனால்…
இந்த 5 தவறுகள் உங்கள் சக்கரை அளவை அதிகரிக்குமா?
இப்போது உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் ஆபத்தான நோய்களில் ஒன்று நீரிழிவு (Diabetes). ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். சிலர் அறிகுறிகள் இல்லாமலே, இரத்த சர்க்கரை அளவு (blood sugar level) அதிகமாக இருக்கும் நிலையை எதிர்கொள்கிறார்கள்.…
வெடிபொருட்களுடன் சிக்கிய லொறி!
ஹபரணை – திருகோணமலை பிரதான வீதியில் வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளன. திருகோணமலை பிரதான வீதியில் ஹதரஸ்கொட்டுவ பொலிஸாரினால் சம்பந்தப்பட்ட லொறி நிறுத்தப்பட் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, சாரதியின் இருக்கைக்கு அருகில் உள்ள டேஷ்போர்டின் கீழ் C4 எனப்படும்…
பேருந்து சில்லில் சிக்கி சிறுவன் பலி
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதியில் அமைந்துள்ள பிரபல தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றுக்கு சொந்தமான பேருந்தின் பின் பக்க சில்லுக்குள் சிக்கி மூன்று வயதுடைய சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (30) இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவன் தனது தாயுடன்…
5 வயது சிறுமி துஷ்பிரயோகம்: 51 வயதான நபர் கைது
51 வயதுடைய திருமணமான ஒருவர் ஐந்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக குருவிட்ட பொலிஸார் திங்கட்கிழமை (30) தெரிவித்தனர். குருவிட்ட பொலிஸ் பிரிவின் தேவிபஹல பகுதியைச் சேர்ந்த நபரே கைது…
சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பு
கிழக்கு மாகாணத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சம்பந்தப்பட்ட துஷ்பிரயோக வழக்குகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது. 2024ஆம் ஆண்டில் 304 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று மூத்த டி.ஐ.ஜி. வருண ஜெயசுந்தர சுட்டிக்காட்டினார். ஒரு சம்பவம் நடந்த பின்னரே சுமார் 90% சிறுவர்கள்…
மின்சார திருத்தம்; சபாநாயகர் வௌியிட்ட தகவல்
அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம், உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம்” தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு கௌரவ சபாநாயகருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி இன்று (30) பாராளுமன்றத்தில் அறிவித்தார். அதற்கமைய, உயர் நீதிமன்றத்தினால்…
பொலிஸ் உயர் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் சிலரை இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த இடமாற்றங்கள் வழங்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
குருநாகல் வர்த்தகர் கொலை (UPDATE)
மஹவ காட்டுப் பகுதியில் வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் 26 ஆம் திகதி பிற்பகல் மஹவ காட்டுப் பகுதியில் காருக்குள் எரிந்த நிலையில், ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில்…
ஐஸ்சுடன் பிரபல வியாபாரிகள் கைது
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காத்தான்குடி மற்றும் காங்கேயனோடை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (29) அன்று பொலிஸார் மேற்கொண்ட திடீர் தேடுதல் நடவடிக்கைகளின் போது பிரபல ஐஸ் வியாபாரிகள் உட்பட மூவர் பெருமளவு ஐஸ் போதை பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி…