Lanka IOC எரிபொருள் விலையில் மாற்றம்
சிபெட்கோவின் புதிய விலைக்கு ஏற்ப எரிபொருட்களின் விலையை அதிகரிக்க லங்கா ஐஓசி நிறுவனமும் தீர்மானித்துள்ளது. சிபெட்கோ எரிபொருட்களின் புதிய விலைகள், ஒக்டேன் 92 ரக பெற்றோலின் புதிய விலை 371 ரூபா.ஒக்டேன் 95 ரக பெற்றோலின் புதிய விலை 456 ரூபா.ஒட்டோ…
கடவுச்சீட்டு கட்டணம் அதிகரிப்பு!
சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்குவதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி 5,000 ரூபாவாக இருந்த சேவை கட்டணம் 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்த கட்டண மாற்றம் நாளை பெப்ரவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வருமென…
அரசிடம் இருந்து ஒரு புதிய கட்டண முறை!
எதிர்காலத்தில் மின்சார பாவனையாளர்களுக்கு இலகுவாக பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சார சபை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் அவதானம் செலுத்தியிருந்தனர். தனது…
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய் ஷா நியமனம்!
இந்தோனேசியாவின் பாலி நகரில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) பொதுக்கூட்டம் இன்று (31) நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கும் ஜெய் ஷாவின் பதவிக்காலம் மேலும் 1 ஆண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.ACC யின் தலைவரின் பதவிக்காலம் 2…
சவூதியின் (ஹிப்ழு) மதரஸாக்களின் தலைவர் வபாத்
சவூதியில் உள்ள அல்பஹா மாநகர முன்னாள் தலைமை நீதிபதியும், மாபெரும் மார்க்க அறிஞரும், திருக்குர்ஆன் மனன (ஹிப்ழு) மதரஸாக்களின் தலைவருமான அஷ்ஷைஃக் டாக்டர் முஹம்மது இப்னு அப்துல்லாஹ் இப்னு உபைத் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் 30-01-2024 இறையழைப்பை ஏற்றார்கள். இன்னாலில்லாஹி…! தங்களது வாழ்நாளில்…
மாணவனுக்கு ஆபாச படங்களை அனுப்பிய ஆசிரிய ஆலோசகர்
பாடசாலை மாணவர் ஒருவரின் வட்ஸ் அப் இலக்கத்திற்கு ஆபாச படங்களை அனுப்பி வைத்து மாணவரை பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபடுத்த முயன்ற விஞ்ஞான பிரிவு ஆசிரிய ஆலோசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் எல்பிலிபிட்டி பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடையவர்…
யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 4 தபால் நிலைய ஊழியர்கள்
26 வயது யுவதியை தபால் நிலைய ஊழியர் ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச்சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நான்கு தபால் நிலைய ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் கைதானவர்கள் ருவான்வெல்ல மற்றும் இம்புலான பிரதேசங்களில் உள்ள தபால் நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களாவர். பாதிக்கப்பட்டவர்…
நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு
இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) அறிவித்துள்ளது. இதன்படி, பெற்றோல் ஒக்டேன் 92 ரக பெற்றோல் விலை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை…
மின்சார சபை விடுத்துள்ள அறிக்கை
மின்சார பாவனையாளர்களுக்கு புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கான பல வழிமுறைகளை இலங்கை மின்சார சபை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மின் கட்டணத்தை மிகவும் செயல் திறனாக செலுத்த முடியும் என இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
இன்று முதல் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!
76 வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் மற்றும் ஒத்திகை நடவடிக்கை காரணமாக இன்று (30) முதல் கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அதன்படி, ஒத்திகை நடைபெறும் நாட்களில் காலை 6 மணி முதல் மதியம் 12…