ARTICLE

  • Home
  • தேசத்தின் மனச்சாட்சிக்கான நீடித்த குரல் இம்தியாஸ் – பேராசிரியர் GL பீரிஸ்

தேசத்தின் மனச்சாட்சிக்கான நீடித்த குரல் இம்தியாஸ் – பேராசிரியர் GL பீரிஸ்

அரசியல் மீதும் அரசியல்வாதிகள் மீதும் பரவலான அவநம்பிக்கை நிலவும் இக்காலத்தில், இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஒரு புத்துணர்ச்சியூட்டும் அரசியல் தலைவராகத் தனித்து நிற்கிறார். அவர் ஒருபோதும் சந்தர்ப்பவாதத்திற்கு அடிபணிந்ததில்லை. அனைத்து சவால்களையும் கடந்து, தனது கொள்கைகளையும் இலட்சியங்களையும் உறுதியாகப் பற்றிக்கொண்டவர். அவரது…

மகிழ்ச்சி என்பது என்ன…?

பிரபல துருக்கியக் கவிஞர் ஒருமுறை தனது ஓவிய நண்பரான அபிதின் தினோ என்பவரிடம் ‘மகிழ்ச்சி’ என்ற ஓவியத்தை உருவாக்கச் சொன்னார். ஒரு குடும்பம் அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பதை ஓவியமாக ஓவியர் சித்தரித்தார். கட்டிலின் ஒரு கால் உடைந்து, இரண்டு செங்கற்களால் தாங்கப்பட்டு,…

துளியும் மனப்பொருத்தமே இல்லாத மணவாழ்க்கை தான் மரணத்தை விடக் கொடுமையானது.

விவாகரத்து செய்வதற்கும் துணிவில்லாமல், சேர்ந்து வாழவும் மனமில்லாமல், இருதலைக் கொள்ளி எறும்பாய்த் தவிக்கும் பிழைப்பு இருக்கிறதே அது பிழைப்பல்ல கொடூரமான தவணைச்சாவு. முழுதும் முரண்பாடான வாழ்க்கைத் துணையுடன், சமூகமதிப்பு மற்றும் தன் பிள்ளைகளின் நலன் கருதி, இறுதிவரை தனக்காக வாழாமல் தன்…

மனைவி என்பவள் யார்?

கடல் சொன்னது:-மனைவி என்பவள் கணவன் துக்கத்தில் இருக்கும் போதெல்லாம் அவனைத் தன் மடியில் ஏந்தி ஆறுதல் சொல்பவள்.வானம் சொன்னது:-மனைவி என்பவள் கணவனின் ஒவ்வொரு துக்கத்தையும் தனதாக எண்ணி கண்ணீர் வடிப்பவள்.பூமி சொன்னது:-மனைவி என்பவள் கணவனின் மணிமகுடம் ஆவாள். கணவன் அதில் பதியப்பட்டு…

நடுத்தர வர்க்க ஆணுக்கு வாழ்க்கைப்பட்டு வரும் பெண்தான் உண்மையிலேயேமஹாராணிகள்….

பெரிய இடத்துக்கு வாழ்க்கைப்பட்டு போகிறவர்கள் அடிமை வாழ்க்கை வாழ வேண்டும்… இல்லை என்றால் தனெக்கென ஒரு பாதையை அமைத்துக்கொள்ள வேண்டும்… இவர்களிடம் பணம், நகைகள் குவிந்திருக்கலாம்…. ஏறினால்/இறங்கினால் குளிரூட்டப்பட்ட வாகனங்கள் இருக்கலாம்….. அடுக்கு மாடி வீடிருக்கலாம்… அதட்டி வேலை வாங்க ஆள்…