நோன்பு துறந்த பின், மக்ரிப் தொழுகையில் பங்குகொண்ட விஜய்

ByEditor 2

Mar 9, 2025

இப்தார்- நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அரசியல் பிரபலங்கள் நோன்பு இருப்பதில்லை.

விஜய் அதிலும் வித்தியாசம் காட்டியுள்ளார்.

நாள் முழுக்க நோன்பிருந்து,  நோன்புடனேயே வந்து  இஃப்தார்  நிகழ்வில் கலந்து நோன்பு துறந்தார்.

மக்ரிப் தொழுகையிலும் பங்குகொண்டார்.

நோன்பு துறப்பின் போது மன்சூர் மௌலானாவின் துஆ-பிரார்த்தனை கணீர் குரலில் சிறப்பாக அமைந்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *