கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு

Byadmin

Feb 15, 2025

கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ் மா அதிபராக தெரிவு செய்யப்பட்ட வருண ஜெயசுந்தர தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ் மா அதிபராக தெரிவு செய்யப்பட்ட வருண ஜெயசுந்தர தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.மட்டக்களப்பு கிழக்கு மாகாண காரியாலயத்தில் வைத்து நேற்று (14) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *