சிறந்த உதைப் பந்தாட்ட வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ

ByEditor 2

Dec 28, 2024

2024 இல், மத்திய கிழக்கின் சிறந்த, உதைப் பந்தாட்ட வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கான விருது நேற்று வெள்ளிக்கிழமை (27) டுபாயில் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *