மீண்டும் கியூபா முழுவதும் மின்தடை

ByEditor 2

Dec 6, 2024

கியூபாவின் முக்கிய மின் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, கியூபா முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்
கியூபாவிலுள்ள பெரும்பாலான பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியூபாவின் மின் கட்டம் பல ஆண்டுகளாக சரிவின் விளிம்பில் உள்ளது, ஏனெனில் எரிபொருள் பற்றாக்குறை, தொடர்ச்சியான இயற்கை பேரழிவுகள் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவை காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *