பத்திரிகையாளர் வாலா அல் – ஜாபரி, அவரது கணவர் மற்றும் அவர்களது குழந்தைகள் ஆகியோர் காசா நகரின் டெல் அல்-ஹவா பகுதியில் உள்ள, அவர்களது குடியிருப்பின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் தியாகிகள் ஆனதாக, காசா சார்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பத்திரிகையாளர் வாலா அல் – ஜாபரி, அவரது கணவர் மற்றும் அவர்களது குழந்தைகள் ஆகியோர் காசா நகரின் டெல் அல்-ஹவா பகுதியில் உள்ள, அவர்களது குடியிருப்பின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் தியாகிகள் ஆனதாக, காசா சார்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.