காசா பத்திரிகையாளர் குடும்பத்துடன் படுகொலை

ByEditor 2

Jul 23, 2025

பத்திரிகையாளர் வாலா அல் – ஜாபரி, அவரது கணவர் மற்றும் அவர்களது குழந்தைகள் ஆகியோர்  காசா நகரின் டெல் அல்-ஹவா பகுதியில் உள்ள, அவர்களது குடியிருப்பின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் தியாகிகள் ஆனதாக, காசா சார்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *