ஆய்வுகளை மேற்கொள்ள FAO கப்பலுக்கு இலங்கை அனுமதி

ByEditor 2

Jun 23, 2025

இலங்கை கடல் பகுதியில் ஆராய்ச்சி நடவடிக்கைகளைத் தொடங்க உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) ஆராய்ச்சி கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கியுள்ளது.

இந்தக் கப்பல் ஆகஸ்ட் 15 முதல் 20 வரை கடல் பகுதியில் ஆராய்ச்சி நடத்துவதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *