சிகிச்சைப் பெறும் வீரர்களை சந்தித்தார் ஜனாதிபதி

ByEditor 2

May 19, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,  இன்று (19) காலை அத்திடியவில் உள்ள ‘மிஹிந்து செத் மெதுர’ வுக்கு சென்று அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் படையினரின் நலன் குறித்து விசாரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *