மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தில் கடற்கரையில் சவுக்கு மரங்கள் அதிக அளவு செறிந்து நிற்கும் காட்டுப்பகுதியில் செவ்வாய்க்கிழமை(13) பிற்பகல் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தில் கடற்கரையில் சவுக்கு மரங்கள் அதிக அளவு செறிந்து நிற்கும் காட்டுப்பகுதியில் செவ்வாய்க்கிழமை(13) பிற்பகல் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.