மின்னல் தாக்கத்தில் வீடு பகுதி அளவில் சேதம்

ByEditor 2

Apr 28, 2025

மின்னல் தாக்கம் காரணமாக வீடொன்று பகுதியளவில் சேதமடைந்ததாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி. என். சூரியராஜா தெரிவித்துள்ளார்.

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுக்கு வீடொன்றே இவ்வாறு  வீடு சேதமடைந்தது.

இந்த சம்பவத்தில் இரு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *