அதிக வெப்பம் தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Byadmin

Apr 19, 2025

நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினம்(20) மனித உடலால் உணரக்கூடிய அதிக வெப்பம் நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இந்த வெப்பமான வானிலை நீடிக்கும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்கிடையில், சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு  மாவட்டங்களிலும் நாளை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *