“கணவரை காணவில்லை” ; மனைவி முறைப்பாடு

ByEditor 2

Mar 27, 2025

மன்னார், பனங்கட்டு கொட்டு மேற்கு பகுதியை சேர்ந்த முருகேசு சசிக்குமார் என்ற 51 வயது குடும்பஸ்தர்  கடந்த 23 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அவர் கடந்த 23 ஆம் திகதி  வவுனியா சென்ற நிலையில் இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது மனைவி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

குறித்த  நபர் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள்  0743022280, 0758320499 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *