அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களை கோரும் காலக்கெடு இன்று நள்ளிரவுடன் நிறைவு

ByEditor 2

Mar 17, 2025

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் தொடர்பில் தகைமை பெற்ற விண்ணப்பதாரிகளிடம் இருந்து அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களை கோரும் காலக்கெடு 2025 மார்ச் மாதம் 17 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கை பின்வருமாறு:

484548560 1217598686593331 2406448139622232870 n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *