புகையிரத்தில் மோதிய மாடு

ByEditor 2

Mar 10, 2025

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில்  மோதி மாடு ஒன்று  உயிரிழந்துள்ளது.குறித்த சம்பவம் ஞாயிற்றுகிழமை (9) முற்பகல் 11.30 மணியளவில் யாழ் புத்தூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது 

வாழ்வாதரத்திற்காக குடும்பஸ்தர் ஒருவரால் வளர்க்கப்பட்ட  மாடு தண்டவாளத்தை கடக்க முற்பட்டவேளை புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *