காசாசவில் குளிரினால் உயிரிழந்த குழந்தை

ByEditor 2

Feb 25, 2025

இந்தக் குழந்தையின் பெயர் ஷாம். பிறந்து  60 நாட்களே ஆகிறது. 

காசாசவில் வீடுகள் அழிக்கப்பட்டு, இடம்பெயர்ந்த குடும்பத்தினர், கூடாரத்தில் வாழும்  நிலையில், அங்கு நிலவும் கடுமையான குளிரினால்  பச்சிலம் குழந்தை  மரணித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *