ஒரு ஆண் தனியாக வாழும் போது, அவன் பெரிய அளவில் கஷ்டங்களை அனுபவிப்பதில்லை.
அப்படி அனுபவிக்க துணிவும் இல்லை, காரணம் அவனுக்கு சுமைகள் குறைவாக இருக்கும்.
அவன் குடும்ப வாழ்க்கையில் நுழைந்த பிறகு, அவன் வெளியே சொல்ல முடியாத கஷ்டங்களை கூட அனுபவித்து, எதிர்கொள்கிறான்.
அந்தத் தியாகத்திற்கு காரணம், அவன் குடும்பம் அவனை நம்பி இருக்கிறது.
தனக்காக எதுவுமே செய்து கொள்ளாத ஒரு ஆண், தன்னை நம்பி இருக்கும் தனது குடும்பத்திற்காக எதுவும் செய்யவும் தயங்க மாட்டான்.