மிக உயரமான சிகரத்தை தொட்ட ஜொஹான்!

ByEditor 2

Jan 28, 2025

இலங்கையரான  ஜொஹான்  பீரிஸ் அண்டார்டிகாவில் உள்ள மிக உயரமான மலையில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

அவர் 4,892 மீற்றர் வரையான உயரத்தை எட்டிய முதல் இலங்கையர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *