கொஹுவளை பகுதியில் துப்பாக்கிச் சூடு

ByEditor 2

Jan 16, 2025

கொஹுவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுபோவில பகுதியில் உள்ள ஒரு பாடசாலைக்கு அருகில் இன்று (16) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கொஹுவல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனினும், சம்பவத்தில் எந்தவொரு நபருக்கம் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *