மட்டக்களப்பு கடலில் மர்மபொருள்

ByEditor 2

Jan 4, 2025

மட்டக்களப்பு – வாகரை, காயங்கேணி கடற்கரையில் இன்று (04) மர்மப்பொருள் ஒன்று கடலில் மிதந்து வந்து கரையொதுங்கியுள்ளது.

இந்நிலையில் அதனை கடற்கரைப் பகுதியில் வசிக்கும் மக்கள் பார்வையிட்டு செல்லுகின்றதாக கூறப்ப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *