மூன்று நாட்களுக்கு மூடப்படும் கம்பஹா ரயில் கடவை

Byadmin

Dec 23, 2024

கம்பஹா 16வது மைல் புள்ளியில் உள்ள புகையிரத கடவை மற்றும் பிரதான புகையிரத பாதையின் ஜாஎல பாதை திருத்தப்பணிகளுக்காக எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை மூடப்படும் என புகையிரத துறைமுகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 28ஆம் திகதி காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையிலும், 30ஆம் திகதி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பகுதியளவிலும் ரயில் கடவை மூடப்படவுள்ளதுடன், அவ்வேளையில் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் சாரதிகளை குறித்த திணைக்களம் கோருகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *