பாராளுமன்ற இணையத்தளத்தில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் குறிப்பிடப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று, சம்பந்தப்பட்ட பாராளுமன்ற அதிகாரிகளிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பாராளுமன்ற இணையத்தளத்தில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் குறிப்பிடப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று, சம்பந்தப்பட்ட பாராளுமன்ற அதிகாரிகளிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.