பொய்யான தகவல்களை பரப்பிய குற்றத்தில் பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் சி.ஐ.டியினரால் கைது.

Byadmin

Dec 5, 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் ரேணுக்க பெரேரா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவீரர் கொண்டாட்டம் குறித்து பொய்யான தகவல்களை பரப்பியமைக்காகவே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *