வழமைக்கு திரும்பிய மலையக புகையிரத சேவை

ByEditor 2

Dec 2, 2024

ஹாலிஎல மற்றும் உடுவர இடையிலான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நிலவிய சீரற்ற வானிலை காரணமாக, பதுளை-கொழும்பு புகையிரத கடவையில் 175/50 மைல்கல் அருகில் மண் மேடு சரிந்து விழுந்ததில் புகையிரத சேவை நிறுத்தப்பட்டது.

தற்போது புகையிரத திணைக்கள அதிகாரிகள் புகையிரத  கடவையை சீரமைத்துள்ளனர்.

எனவே, இன்று (02) முதல் புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *