பாக்கு நீரிணையை நீந்திக்கடந்த முதலாவது முஸ்லீம் – மகத்தான வரவேற்பு வழங்கிய மக்கள்

Byadmin

Jun 20, 2024

இலங்கை, இந்தியாவுக்கு இடையிலான பாக்கு நீரிணையை வெற்றிகரமாக நீந்திக்கடந்த இலங்கையின் முதலாவது முஸ்லீம் என்கிற சிறப்புச்சாதனையை தனதாக்கிக் கொண்ட திருகோணமலை ஸாஹிராக் கல்லூரி மாணவன் இளம் சாதனைப்புயல் ஹஸன் ஸலாமாவிற்கு புல்மோட்டையில் மகத்தான வரவேற்பு (19) வழங்கி கௌரவிக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *