நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி

Byadmin

Jun 9, 2024

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
நியூயோர்க்கில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான்  அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட  தீர்மானித்துள்ளது.
இதன்படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *