இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதிஷ பத்திரன உபாதைக்கு உள்ளானார்.
இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எனவே, அவர் இலங்கை திரும்ப உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் சென்னை அணிக்காக ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள மதீஷ பத்திரன 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடு திரும்பவுள்ள மதீஷ பத்திரன!
