வெற்றிக்கு வித்திட்ட விதைகள்…!

Byadmin

Mar 27, 2024

பத்ரு தற்காப்பு யுத்தம்இன்றிலிருந்து சுமார் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னர் இதே ரமலானில் இதே தினத்தில் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் நடைபெற்ற தர்ம யுத்தம். நபித்தோழர்களின் மாபெரும் தியாகத்தால் மிகப்பெரிய வெற்றி சாத்தியமானது.

இறைத்தூதர் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆவாலும் ஸஹாபாக்களுக்கு அவர்கள் வலியுறுத்திய இறையச்சம் மற்றும் இறைநம்பிக்கையாலும் இந்த வெற்றி கிட்டியது .

அப்படியும் பத்துக்கும் மேற்பட்ட தோழர்கள் இந்த தர்ம யுத்தத்திற்காக தங்களது இன்னுயிரை தியாகம் செய்தார்கள். இன்று உலக முழுவதும் வியாபித்து விருட்சமாக இருக்கும் சத்திய மார்க்கத்திற்கு பத்ரு ஸஹாபாக்கள் தான் விதையாக இருக்கிறார்கள். என்றால் மிகையாகாது.

அந்த பத்ரு ஸஹாபாக்களை இன்றைய தினம் நாம் நினைவு கூரி இறைவனருளை நிறைவாக பெறுவோம்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *