களனி ஆற்றில் பாரிய முதலை ஒன்று!

Byadmin

Jan 25, 2024

களனி கங்கையின் பூகொட – கனம்பல்ல பாலத்திற்கு அருகில் இன்று (25) பிற்பகல் 2 மணி அளவில் பாரிய முதலை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட முதலை சுமார் 15 அடி நீளம் உள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

முதலையின் சடலத்தை கண்ட இளைஞர்கள் அதை இழுத்துச் சென்று ஆற்றின் நடுவில் கைவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *