குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்தால் 5000 ரூபா கொடுப்பனவு

Byadmin

Oct 23, 2023

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யும் ஒவ்வொரு பொலிஸ் அதிகாரிக்கும் ரூ.5,000 வழங்கும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு முடிவு செய்துள்ளது.

இந்த திட்டம் ஜனவரி 1, 2024 வரை செயல்படுத்தப்படும், இந்த காலகட்டத்தில், குடிபோதையில் வாகனம் ஓட்டும் ஒருவரை கைது செய்யும் பொலிஸ் அதிகாரிக்கு அவரது சம்பளத்தில் ரூ. 5000 கூடுதல் கொடுப்பனவாக வழங்கப்படும்.

அதிகாரிகளை ஊக்குவிக்கவும், விபத்துகளைத் தடுக்கவும் இந்த முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டதாக டிஐஜி குறிப்பிட்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *