‘சமூக சக்தி’ தேசிய திட்டம் ஆரம்பம்

ByEditor 2

Jul 4, 2025

கிராமப்புற வறுமையை ஒழித்து சமூகங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ‘சமூக சக்தி’ தேசிய திட்டம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் சற்று நேரத்திற்கு முன்பு  ஆரம்பமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *