பெண்களுடன் கைதான குழு

ByEditor 2

May 23, 2025

போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் 18 மில்லியன் ரூபாயுடன் சந்தேகநபர்கள் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலாபம் – துடுவாவ பகுதியில் வைத்துக் குறித்த அறுவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதாகியவர்களில் பெண்கள் இருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *