போரின் போது இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்கம்

ByEditor 2

May 3, 2025

விடுதலைப் புலிகளுடனான மோதலின் போது இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்கம், மேலதிக சட்ட நடவடிகளுக்காக (02) இலங்கை இராணுவத் தலைமையகத்தில் பதில் பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, தேசிய மாணிக்கம் மற்றும் நகைகள் அதிகார சபையின் தலைவர் நவீன் சூரிய ஆராச்சி மற்றும் மேஜர் ஜெனரல் தீப்த ஆரியசேன ஆகியோர் கலந்து கொண்டனர்.

    nlk

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *