கம்ப மரத்தில் இருந்து விழுந்தவர் உயிரிழப்பு

ByEditor 2

Apr 27, 2025

நானு ஓயா பிரதேசத்தில் இடம்பெற்ற பொன்னர் சங்கர் நாடகத்தின் போது கம்ப மரத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *