14 நாடுகளுக்கு சவுதி தடை விதிப்பு

ByEditor 2

Apr 7, 2025

ஹஜ் பருவத்தை முன்னிட்டு 14 நாடுகளை பாதிக்கும் வகையில் தற்காலிக விசா தடையை சவுதி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்த இடைநீக்கம் உம்ரா, வணிக மற்றும் குடும்ப விசாக்களுக்கு பொருந்தும், ஜூன் மாத நடுப்பகுதியில் கட்டுப்பாடுகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உம்ரா விசாக்களை வைத்திருக்கும் நபர்கள் ஏப்ரல் 13 வரை சவுதி அரேபியாவிற்குள் நுழையலாம் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்துகின்றனர்.

பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், எகிப்து, இந்தோனேசியா, ஈராக், நைஜீரியா, ஜோர்டான், அல்ஜீரியா, சூடான், எத்தியோப்பியா, துனிசியா மற்றும் ஏமன் ஆகிய  நாடுகளுக்கே தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *