இலங்கை விமானத்தில் ஏற்பட்ட திடீர் குழப்பம்

ByEditor 2

Apr 3, 2025

பிரித்தானியாவின் லண்டனில் இருந்து இலங்கைக்கு பறந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானம் ஒன்று திடீரென ஓமானின் மஸ்கட்டுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விமானத்தில் பயணித்த ஒருவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டமையினால் இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான UL504 விமானமே இவ்வாறு ஓமனுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *