கம்பஹா மீரிகம பகுதியிலுள்ள கல் குவாரியில் வேலை செய்து கொண்டிருந்த மூவர் மீது கற்பாறையொன்று வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் இதன்போது இருவர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் 45 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். Post navigation கன மழையால் 10 பேர் பாதிப்புஹிரிகட்டு ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்ததால்; அதில் சிக்கியிருந்த 35 பேர் மீட்பு