அமெரிக்க நிறுவனமான RM PARKS,ஷெல் வர்த்தக நாமத்தின் கீழ் இலங்கையில் முதலாவது எரிபொருள் நிலையத்தை அம்பத்தலை பகுதியில் இன்று (26) திறந்து வைத்தது.
இந்த நிகழ்வு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தலைமையில் இடம்பெற்றது. அதேவேளை இலங்கையில் எரிபொருள் சந்தையில் நுழையும் நான்காவது நிறுவனமாக ஷெல் உள்ளது.
மேலும் இது இலங்கை பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்தால் 2023 ஆம் ஆண்டு முதல் 20 ஆண்டுகளுக்கு வழங்கப்படுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.