மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மலசலகூடத்தில் வைத்து சிசுவை பெற்று, யன்னல் வழியாக வீசிய சம்பவம் தொடர்பில் 18 வயது மாணவி ஞாயிற்றுக்கிழமை(23) அதிகாலை கைது செய்யப்பட்டதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மலசலகூடத்தில் வைத்து சிசுவை பெற்று, யன்னல் வழியாக வீசிய சம்பவம் தொடர்பில் 18 வயது மாணவி ஞாயிற்றுக்கிழமை(23) அதிகாலை கைது செய்யப்பட்டதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.