நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்

ByEditor 2

Feb 22, 2025

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலை காரணமாக நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

நிலவும் வரட்சியான வானிலையினால்  நீரின்  பயன்பாடு அதிகரித்துள்ளது.  எனவே,  அன்றாட பயன்பாட்டிற்கு போதுமான நீரை சேமித்து, சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *