நீதிமன்றத்திற்கு துப்பாக்கியை கொண்டுசென்ற கொலையாளி

ByEditor 2

Feb 19, 2025

பாதாள உலகக் குழுத் தலைவன் கணேமுல்ல சஞ்சீவவைக் கொல்லும் நோக்கத்துடன் குற்றவியல் நடைமுறை புத்தகத்திற்குள், துப்பாக்கியை  மறைத்து, நீதிமன்ற வளாகத்துக்குள் கொலையாளி, சட்டத்தரணி   போன்று சென்றுள்ளார்.  

இதற்காக பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் புத்தகமும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *