யாழில் குவிந்துள்ள வெளிநாட்டு பறவைகள்!

ByEditor 2

Feb 14, 2025

யாழ்ப்பாணம் வல்லை கடற்கரை பகுதியில் அணி வகுக்கும் வெளிநாட்டு பறவைகள் மக்களை ஈர்த்துள்ளன

கண்டம் விட்டு கண்டம் தாண்டி குறித்த பறவைகள் யாழ். பகுதிக்கு வருகை தந்துள்ளன.

யாழில் குவிந்துள்ள வெளிநாட்டு பறவைகள்! | Foreign Birds Flocking To Jaffna

‘பிளமிங்கோ’ என அழைக்கப்படும் வெளிநாட்டு பறவைகள் யாழ் வல்லை கடற்கரை கடற்கரைப் பகுதிகளுக்கு தற்போது படையெடுத்து வருவதாக கூறப்படுகின்றது.

யாழில் குவிந்துள்ள வெளிநாட்டு பறவைகள்! | Foreign Birds Flocking To Jaffna

அதேவேளை கடந்த காலங்களில் மட்டக்களப்பில் வெளிநாட்டு பறவைகள் பெருமளவில் வருகை தந்திருந்த நிலையில், தற்போது அவை யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் குவிந்துள்ள வெளிநாட்டு பறவைகள்! | Foreign Birds Flocking To Jaffna

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *