மாணவர்களின் கொடுப்பனவு குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு

ByEditor 2

Jan 31, 2025

300 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபா கொடுப்பனவு ஒன்று வழங்கப்படவுள்ளதாக  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம்  வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *